வாசகன் எழுத ஆரம்பிக்கிறேன்
தமிழ்மணத்தின் நெடுநாளைய வாசகன் நான். இதுவரை எழுதியதில்லை. இப்பொழுது எழுத வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது. நிறைய கேள்விகள். முதலில் கண்களில் தென்படும் கேள்விகளை கேட்டு பிறகு பழகி பிறகு பதிவு எழுதலாம் என்று எண்ணம்.
கேள்விகள் தர்மசங்கடமானவை. ஆனாலும் விடை தெரிவதற்காகவே கேட்கப்படுபவை. நியாயமான முறையில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் பதில்கள் எதிர்பார்த்தே கேட்கப்படுகின்றன.
0 Comments:
Post a Comment
<< Home